ஷங்கரின் முதல் ரீமேக் படமான நண்பன் வெற்றியடைந்துள்ளது. இதுபற்றி ஷங்கர் கூறியதாவது “ இனி நான் ரீமேக் படங்கள் எடுக்க மாட்டேன். சொந்த பணத்தை தயாரிப்பில் போட்டு ...
மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான அஜ்மல் கசாப்புக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்கவில்லை என்றும் அரசு தரப்பில் போதிய ஆதாரங்கள் தாக்கல் செய்யவில்லை என்றும் அவர் தரப்பில் ...
சமீப காலம் வரை அதிமுகவில் பெரும் செல்வாக்கு செலுத்தி வந்தவரும், சசிகலாவின் சகோதரருமான திவாகரன் இன்று சேலத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக தகவல் கசிந்துள்ளது. அதிமுக மற்றும் ஜெயலலிதாவின் ...
லட்சம் பூக்கள் பூத்ததைப்போல உணர்வுகள் தோன்றுகிறாதா? வயிற்றுக்குள் வண்ணத்துப்பூச்சி சிறகடிக்கிறதா? அப்படீன்னா, வடிவேலு சொல்றதைப் போல, உங்களுக்கும் லவ் மூடு ஸ்டார்ட் ஆயிடுச்சி என்கின்றனர் விஞ்ஞானிகள். காதல் என்பது ...
ஆளுநர் மாறியிருக்கிறாரே தவிர ஆளுநர் உரையில் எதுவும் மாறவில்லை. ஏற்கனவே சொன்னதையே திருப்பிச் சொல்லியுள்ளனர் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: ஆளுநர் உரை ஆண்டுதோறும் ...
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தத் தேவையில்லை என்று முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சொன்னதாக கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவரான அச்சுதானந்தன் கூறியிருப்பதற்கு ...
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரளா அரசு பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்வதாக தமிழக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதற்கு அம்மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பி.ஜே. ஜோசப் எதிர்த்துத் தெரிவித்துள்ளார். தமிழக ...
பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை தாக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவி அனுஜா கைது செய்யப்பட்டுள்ளார். ஊப்ளி மாவட்ட மின்சார துறை நிர்வாக இயக்குனரும், ஐ.ஏ.எஸ் ...
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை தமிழக டியுசிஎஸ் கடைகளில் விற்க வேண்டாம் என்றும், விற்பனைக்கு வைத்துள்ள இலங்கைப் பொருள்களை அகற்றிவிடுமாறும் நகர கூட்டுறவு சங்கம் உத்தரவு பிறப்பிப்பித்துள்ளது. தமிழ்நாடு ...
அக்னிபாத் வெற்றி விழா விருந்துக்கு வந்த பிரபல பெண் இயக்குநர் ஃபராகானின் கணவரும் இயக்குநருமான சிரீஷ் குந்தை கடுமையாக அடித்து உதைத்தார் நடிகர் ஷாரூக்கான். ஃபராகானும் ஷாரூக்கும் ஒரு ...
சினிமாவில் இன்றைக்கு அரிவாள், ரத்தம் என வன்முறை அதிகரித்து வருகிறது. ஆயுதத்தை கீழே போடுங்கள், அன்பை உபயோகியுங்கள், என்றார் இசைஞானி இளையராஜா. ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள செங்காத்து பூமியிலே ...
தமிழக சட்டசபையில் இன்று தானே புயல் நிவாரணிப் பணிகள் தொடர்பாக தேமுதிக துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் சரமாரியாக குற்றம் சாட்டிப் பேசினார். ஆனால் அவரது பேச்சுக்கு ...
விஸ்வரூபம் படத்திற்கு அடுத்ததாக கமல் நடிக்கவிருக்கும் படம் “தலைவன் இருக்கிறான்”. தமிழ், இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாகிறது. இந்தியில் ”அமர் ஹேய்ன்” என இப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் ...
அரசியலுக்கு வருவது ரஜினியின் விருப்பத்தைப் பொருத்தது. அவரைக் கட்டாயப்படுத்த மாட்டேன். அவர் வாயாலேயே அரசியல் முடிவை சொல்ல வேண்டும், என்று ரஜினியின் மனைவி லதா கூறினார். சினிமா உலகில் ...
நயன்தாரா தான் நடிக்கவிருக்கும் புதிய தெலுங்குப் படத்திற்கு வாங்கியுள்ள சம்பளத்தைக் கேட்டு டோலிவுட்டில் ஒரே புகைச்சலாய் இருக்கிறதாம். நயன்தாரா பிரவுதேவாவை திருமணம் செய்து கொள்வதாக இருந்தது. அதனால் அவர் ...
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தை சேர்ந்த இயக்குநர்களின் சம்பள உயர்வை நேற்று சங்கத்தின் செயலர் அமீர் அறிவித்தார். தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சங்க கட்டிடத்தில் ...
திருணத்திற்கு பிறகு ஜெனிலியா நடிக்க நான் தடைபோட மாட்டேன் என்று அவரது வருங்கால கணவர் ரித்தேஷ் தேஷ்முக் தெரிவித்துள்ளார். நடிகை ஜெனிலியா இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் திருமணம் ...
மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இன்று தனது 61வது பிறந்த நாளை எளிமையான முறையில் மதுரையில் இன்று கொண்டாடினார். வழக்கமாக படு ஆடம்பரமாகவும், ஆர்ப்பாட்டமாகவும் அழகிரியின் பிறந்த நாளை மதுரையில் ...
சேப்பங்கிழங்கு இந்தியா முழுவதும் மருந்திற்காகவும், உணவிற்காகவும் பயிரிடப்படுகிறது. இதற்கு சாமைக்கிழங்கு, சேமைக்கிழங்கு, சேம்பு என பல பெயரிட்டு அழைக்கின்றனர். சேப்பங்கிழங்கில் இருந்து உற்பத்தியாகும் கீரையும் உணவாகப் பயன்படுகிறது. ...
முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை ஒருபோதும் விட்டுத் தர மாட்டோம். அதேபோல தமிழக மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இழந்த கச்சத்தீவை மீண்டும் மத்திய அரசு ...
டெஸ்ட் தொடர் தோல்வி குறித்து நாங்கள் இப்போது மறக்க நினைக்கிறோம். எதிர் வரும் ஒரு நாள் போட்டித் தொடரில் எங்களது வித்தியாசமான, வேறுபட்ட ஆட்டத்தை ரசிகர்கள் பார்ப்பார்கள் ...
மீண்டும் தனித்துச் செயல்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தேமுதிக இன்று தொடங்கும் சட்டசபைக் கூட்டத் தொடரில் என்ன செய்யும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவுகிறது. தேமுதிக, யாருடனும் சேராமல் ...
நாட்டின் தேசத்தந்தை மகாத்மா காந்தியை இதே நாளில் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவை தீரமுடன் மடக்கிப் பிடித்த ஒரு வீரரின் குடும்பம் இன்று வரை வறுமையால் தீரா சோகத்தில் ...
தமிழ் சினிமா வரலாற்றில் என் படம் லத்திகா 250-வது நாளை நோக்கி வெற்றிநடைபோடுகிறது என்று அசால்ட் பண்ணுகிறார் பவர் ஸ்டார்(!) ஸ்ரீனிவாசன். அடுத்தாக “ஆனந்த தொல்லை” படம் ...
அன்று கார்த்திக், ராதா இணைந்து நடித்த அலைகள் ஓய்வதில்லை படத்திற்கும், அதன் பிறகு அவர்கள் நடித்த பல படங்களுக்கும் பாடல்கள் எழுதிய வைரமுத்துவின் கைகள் இன்று அவர்களது ...
நடிகை சினேகா, பிரசன்னாவின் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. வரும் ஏப்ரல் மாதத்தில் தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் திருமணம் நடக்கிறது. நடிகை சினேகா, நடிகர் ...
ஆஸ்திரேலிய ஓபன் போட்டித் தொடரில், மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் பெலாரஸைச் சேர்ந்த விக்டோரியா அஸெரன்கா அபாரமாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். அத்தோடு மகளிர் ...
மக்களின் எதிர்பார்ப்புக்கேற்ப தமிழக அரசு செயல்படவில்லை. மக்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது அதிமுக அரசு என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் இல.கணேசன் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுகவும், பாஜகவும் ...
எங்கள் வீட்டில், எனது மகன்களுக்குள் ஒருபோதும் பிரச்சினை வந்ததே இல்லை. இரண்டு பேரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். அண்ணன் சொல்வதை தம்பி அப்படியே கேட்பான். புதுசாக ஏதாவது பொருள் ...
எந்த வேகத்தில் பிரபுதேவா மீது காதலில் விழுந்தாரோ அதே வேகத்தில் அவரை விட்டுப் பிரிந்தும் விட்டார் நயனதாரா. இதனால் பிரபுதேவாவின் கதி என்ன என்பது திரையுலகினர் மத்தியில் ...
சென்னையில் ஜெர்மன் இசைக் குழுவினருடன் இணைந்து ஏ ஆர் ரஹ்மான் நடத்திய சிறப்பு இசை நிகழ்ச்சியை நேரில் கண்டு ரசித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஜெர்மனியிலிருந்து 100 இசைக் ...
பிரபல நடிகர் சிவகுமார் மற்றும் அவரது மகன்களும் முன்னணி நடிகர்களுமான சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவிடம் தானே நிவாரண நிதியாக ரூ 25 லட்சம் ...
இன்னும் ஏழு ஆண்டுகளுக்கு திருமணம் செய்து கொள்ளாமல் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்துவேன் என்று அசின் கூறினார். நடிகை அசின் பாலிவுட்டில் போன பிறகு, தனது மவுசை இழந்துவிட்டார். ...
ஒரு தெரு சாக்கடையை அடைக்க, முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார் என செய்தி வருகிறது. எந்த விவகாரமாக இருந்தாலும் முதல்வர் தான் அறிவிக்கிறார். இதற்கு, தன்னுடைய பெயர் வர வேண்டும் ...
இந்தியாவில் எந்தவகை மோசமான, ஆபாசமான தகவல்களையும் சென்சார் செய்யமாட்டோம் என்று கூகுளும் பேஸ்புக்கும் அடம்பிடித்து வரும் நிலையில், இணைய தள உலகில் முக்கிய நிறுவனமாகத் திகழும் ட்விட்டர், ...
இத்தாலி சொகுசுக் கப்பல் விபத்தில் சிக்கி மன உளைச்சலுக்கு ஆளான பயணிகளுக்கு தலா 7 லட்சத்து 15ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என கப்பல் நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த ...
“நான் நடிச்சதிலேயே நல்ல படம் சிந்துசமவெளிதான். அந்தப் படத்தில்தான் எனக்கு நடிக்க நல்ல வாய்ப்பு… ஸ்கோப் இருந்துச்சு. இப்போது அந்தப் படத்தை மறுவெளியீடு செய்தாலும் ஒத்துழைக்க தயாரா ...
என் மீது முதல்வர் ஜெயலலிதா போட்டுள்ள பொய் வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார். ‘சிறுதாவூர் பங்களா கட்டப்பட்டு உள்ள இடம் தலித் மக்களுக்குச் ...
ஒசாமா பின்லேடன் குறித்து பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ள மருத்துவர் ஷகீல் அப்ரிதி தான் முக்கிய தகவல் கொடுத்ததாக அமெரிக்கா முதல் முறையாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்புத்துறை ...
ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் கூட இந்திய அணி வெற்றி பெறாததால் மூத்த வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ...
பட்டதாரி பெண்களும், நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பணத்திற்கும், ஆடம்பர வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு விபச்சார தொழிலில் ஈடுபட்டு வருவதாக உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. விபச்சார தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களின் மறுவாழ்வுக்காக ...
குழந்தைப் பிறப்பை தள்ளிப்போடுவதற்காக பெண்கள் உட்கொள்ளும் கருத்தடை மாத்திரைகள் அவர்களின் நினைவாற்றலுக்கு வேட்டுவைக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. படிப்படியாக இது மறதி நோயை தோற்றுவிக்கும் என்றும் ஆய்வாளர்கள் ...
கடந்த நான்காண்டுகளாக பேசப்பட்ட நயன்தாரா – பிரபு தேவா காதல் விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது. இருவருக்கும் திருமணம் நடக்காது என்றும், நிரந்தரமாகப் பிரிந்துவிட்டனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. திருமணம் ...
அமிதாப் பச்சன், ரஜினி இருவரும் இறுதியாக சேர்ந்து நடித்த படம் அந்தா கானூன். இப்படம் 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. இந்நிலையில் மறுபடியும் இருவரும் சேர்ந்து நடிக்க இருக்கிறார்கள். ...
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த நண்பன் வெற்றியடைந்துள்ளது. இந்த படத்தில் விஜய் பாரிவேந்தன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாரிவேந்தன் என்ற பெயரை ”பாரி, பூரி, கக்கூஸ் ...
பாரதிராஜா இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் “அன்னக்கொடியும் கொடிவீரனும்”. பாரதிராஜாவின் கிராமிய பாணியில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்த படத்தில் ஹீரோவாக இயக்குனரும், நடிகருமான அமீர் நடிக்கிறார். ஹீரோயின்களாக ...
உலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான பின்லாந்தைச் சேர்ந்த நோக்கியா கடந்த காலாண்டில் ரூ. 5,000 கோடி இழப்பை சந்தித்துள்ளது. இந்த நிறுவனத்தின் செல்போன் விற்பனையும் 21 சதவீதம் ...
அன்றாடம் உட்கொள்ளும் நெல்லிக்காயனது அருமருந்தாகும். இது வாதம்,பித்தம், கபம், என்னும் திரிகரண தோஷங்களையும் போக்கவல்லது. இதனாலேயே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதன் பெருமை பற்றி ஆயுர்வேத சாஸ்திரத்தில் ...
தமிழ் சினிமா எத்தனையோ சாதனையாளர்களை தடவிக் கொடுத்து மகிழ்ந்திருக்கிறது… தீராத தலைவலியாய் திகழ்ந்தவர்களை சுளுக்கெடுத்தும் அனுப்பியுள்ளது. தமிழ் சினிமாவின் இப்போதைய பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளவர் அமலா பால். அம்மணி ...
அடிலெய்ட் 4வது டெஸ்ட்டில் மீண்டும் ஒரு தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. 4வது நாள் ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து 166 ரன்களில் ...
சென்னை மாநகராட்சி மன்றத்தில் இன்று அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அதிமுக பெண் உறுப்பினர், திமுக உறுப்பினரின் முகத்தில் குத்தியதால் பரபரப்பு ...
Next Page »