கரூர்: மின்வெட்டைக் கண்டித்து, மின் கம்பிகளில் துணி காய வைக்கும் போராட்டத்தை நடத்தப் போவதாக கரூர் மாவட்ட பாமக அறிவித்துள்ளது. இதுகுறித்து பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் ...
முதல்வர் ஜெயலலிதாவின் சங்கரன்கோவில் பிரசாரத் திட்டம் கிட்டத்தட்ட தயாராகி விட்டது. மார்ச் 2வது வாரத்தில் முதல்வர் சங்கரன்கோவிலில் சுற்றுப்பயணம் செய்து தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். சங்கரன்கோவிலுக்கு மார்ச் 18ம் ...
தேமுதிக பொதுக்குழு தீர்மானங்கள்.. கழக நிறுவன தலைவராகவும், பொதுச்செயலாளராகவும் கேப்டன் விஜயகாந்த் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கழக அவைத்தலைவராக பண்ருட்டி ராமச்சந்திரன் மீண்டும் தேர்வு. பேருந்து கட்டண உயர்வு மற்றும் பால் விலை ...
பழைய கர்ணன் படத்தை நவீன முறையில் மெருகேற்றி ரீரிலீஸ் செய்கிற்து திவ்யா பிலிம்ஸ். புதிய கர்ணன் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று(21.02.12) காலை சத்யம் திரையரங்கில் நடந்தது. ...
கிங்பிஷர் நிறுவனத்தின் விமான சேவைகள் 4-வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் நிறுவனம் மூடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. விமானங்களை முன்னறிவிப்பின்றி திடீரென ரத்து செய்தது தொடர்பாக விமான ...
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியகுமாரை ஆதரிப்பது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முடிவு செய்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ...
திருப்பூரில் உள்ள ஆலுக்காஸ் நகைக் கடைக்குள் ஓட்டை போட்டு நுழைந்த கொள்ளையர்கள் கடையில் இருந்த ரூ. 14 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றதால் ...
திருச்சி மத்திய சிறையில் பணிபுரியும் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவைப் பிடிக்க 6 தனிபப்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொலை மிரட்டல் வழக்கில் ...
சென்னையில் நிலவி வரும் மின்வெட்டை 1ல் இருந்து 3 மணி நேரமாக அதிகரிக்கவும், பிறபகுதிகளில் 6 மணி நேரமாகக் குறைக்கவும் மின்வாரியம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தின் ...
முதல்வர் ஜெயலலிதா மீதான பரிசுப் பொருள் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கூறி சிபிஐ தாக்கல் செய்த மனுவை ஏற்று இது குறித்து விளக்கம் கேட்டு அவருக்கு ...
பல நுணுக்கமான தொழில் நுட்பங்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களின் பாராட்டுதல்களை பெற்று செல்லும் கூகுள் இன்னொரு வெற்றி வாகையை சூட தயாராகி கொண்டு இருக்கிறது. கூகுள் நிறுவனம் ஜெல்லிபீன் ...
வாகனங்களுக்கான ‘ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட்’ என்று கூறப்படும் உயர் பாதுகாப்பு வாகன பதிவு எண் பலகை குறித்து தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கு சமீபத்தில் சுப்ரீம் ...
ராஜீவ் காந்தியைக் கொன்றால் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குப் பெரும் பாதகம் ஏற்படும் என்பதை பிரபாகரன் உணராமலா இருந்திருப்பார். மேலும், ராஜீவ் காந்தியைக் கொலை செய்வதற்கு அவர் என்ன ...
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த இந்தியா படைகளை பலப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது என அமெரிக்க புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2 வாரத்தில் அமெரிக்கா ...
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு வரும் 8 மணி நேர அதிகாரப்பூர்வ மின்வெட்டு அளவு 5 மணி நேரமாக குறைக்கப்படவுள்ளது. அதேசமயம், சென்னையில் தற்போது அமலில் உள்ள ஒரு மணி ...